பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை … தங்கள் மகனை அடித்துவிட்டதாக சிறுவனை சரமாரியாகத் தாக்கிய பெற்றோர் .. Sep 13, 2024 573 நெல்லையில் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையிலான சண்டையில், ஒரு மாணவனின் பெற்றோர் மற்றொரு மாணவனை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு...